உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மயங்கி விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் பலி

மயங்கி விழுந்து ரியல் எஸ்டேட் அதிபர் பலி

ஓசூர்: ஓசூர், புதிய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஜெய்சக்தி நகரில் வசிப்பவர் சங்கர், 50, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், கரூர் வைசியா வங்கி அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை