மேலும் செய்திகள்
10 பவுன் சங்கிலி பறித்த தம்பதி கைது
23-Nov-2024
ஓசூர்: ஓசூர், அரசனட்டி கீழ் தெருவை சேர்ந்தவர் சாக்கப்பன் மனைவி கலைவாணி, 30. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 1 மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற கலைவாணி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சாக்கப்பன் புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
23-Nov-2024