உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டாஸ்மாக் உதவியாளரை தாக்கிய தொழிலாளி கைது

டாஸ்மாக் உதவியாளரை தாக்கிய தொழிலாளி கைது

ஓசூர்: கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 30. கெல-மங்கலம் துளசி நகர் டாஸ்மாக் கடையில் உதவியாளராக பணி-யாற்றுகிறார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, டாஸ்மாக் கடை அருகே, அக்கொண்டப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழி-லாளி தேவராஜ், 38, என்பவர் மது அருந்தி கொண்டிருந்தார். அவ்வழியாக வந்து சென்ற சுப்பிரமணி, தற்செயலாக தேவராஜை தொட்டார். இதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், தேவராஜ் ஆத்-திரமடைந்து பீர்பாட்டிலால் சுப்பிரமணியை தாக்கினார். இதில் கழுத்தில் காயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தேவராஜை கெலமங்கலம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை