மேலும் செய்திகள்
மாதவிடாய் விழிப்புணர்வு
11 hour(s) ago
கல்லுாரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்
11 hour(s) ago
தொழில் முனைவோர் கருத்தரங்கு
11 hour(s) ago
மதுரையில் இயற்கை வேளாண்மை பங்கேற்பு திட்ட பயிற்சி
11 hour(s) ago
மதுரை:மதுரை அருகே ரங்கராஜபுரம் கோயில் விழாவில் வழுக்கு மரம் ஏறுவதில் இரு கோஷ்டிக்குள் தகராறு ஏற்பட் டது. தவமணி என்பவர் கொடுத்த புகார்படி ரமேஷ், கணேசன், வில்வகுமார், பிரபாகரன், சண்முகம், ராஜா, பால சுப்பிரமணியன், ஸ்ரீதரன், மகாலிங்கம் மீதும், பி.பிரபாகரன் புகார்படி, ஜெ.பிரபாகரன், செல்வம், வினோத், தவமணி, கணேசன், ரூபன் மீதும் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago