உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவருக்கு பாராட்டு சான்று

மாணவருக்கு பாராட்டு சான்று

மேலுார்: பெரம்பூரில் மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. இதில் மேலுார் ஜாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள்கவியரசன் தங்கம், பிளஸ்சன் வெள்ளி, நித்தீஷ்குமார், பிரித்தீஸ் வெண்கல பதக்கங்களை வென்றனர். இவர்களுக்கு சென்னையில் அமைச்சர்கள் உதயநிதி, மகேஷ் உள்ளிட்டோர் சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !