மேலும் செய்திகள்
மாதவிடாய் விழிப்புணர்வு
10 hour(s) ago
கல்லுாரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்
10 hour(s) ago
தொழில் முனைவோர் கருத்தரங்கு
10 hour(s) ago
மதுரையில் இயற்கை வேளாண்மை பங்கேற்பு திட்ட பயிற்சி
10 hour(s) ago
திருமங்கலம் : மதுரை நிலையூர் வேன் டிரைவர் ரஞ்சித்குமார் 37, மனைவி செல்வி 32. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. நேற்று செல்வி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆடு மேய்க்க சென்றுவிட்டார். ரஞ்சித்குமார் வீட்டை சுத்தம் செய்துள்ளார். பிரிட்ஜின் அடிபகுதியில் சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago