மேலும் செய்திகள்
அடையாள எண் வழங்க முகாம்
15-Feb-2025
பேரையூர்: டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்ப்பு பணி அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடந்து வருகிறது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விமலா கூறியதாவது:விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகளின் நில தரவுகள் பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இ சேவை மையங்களிலும் விவசாயிகள் பதிவு செய்யலாம்.வேளாண் அலுவலர்கள், மகளிர் திட்ட பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் தேடி வரும்போது விவசாயிகள் ஆதார், நில உடைமை பட்டா, ரேஷன் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
15-Feb-2025