உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை இலவச கருத்தரங்கு

நாளை இலவச கருத்தரங்கு

மதுரை: மதுரை மடீட்சியா வர்த்தக தகவல் மையம் சார்பில் நாளை (ஆக.2) மாலை 4:30 மணிக்கு பால் உற்பத்தி, பால் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்துதல், அரசு சலுகைகள் பெறுவது குறித்த இலவச கருத்தரங்கு மடீட்சியா ஹாலில் நடக்கிறது. ஷாஸ் திறன் மேம்பாட்டு அகாடமி உரிமையாளர் சண்முகப்ரியா பயிற்சி அளிக்கிறார்.அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !