உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை

கொத்தனாருக்கு ஆயுள் தண்டனை

மதுரை: புது விளாங்குடி சச்சிதானந்தம் 40. பூமிநாதன் 51. கொத்தனார்களான இருவரும் 2017ல் டாஸ்மாக் கடை அருகே மது அருந்திய போது தகராறு ஏற்பட்டது. சச்சிதானந்தத்தை தள்ளிவிட்டதில் அடிபட்டு இறந்தார். பூமிநாதனை செல்லுார் போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை