உள்ளூர் செய்திகள்

ரோடு மறியல்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி கீழப்புதுார் வார்டு 8, சிவன்காளை தேவர் தெரு முன்பாக மதுரை ரோட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. குறிப்பிட்ட 3 வீடுகளுக்கு முன்பாக பணி முழுமையடையவில்லை. உடனடியாக கட்டித்தரக்கோரி 3 வீடுகளைச் சேர்ந்தவர்கள் மதுரை ரோட்டில் நேற்று காலை 10:20 மணி முதல் 10:40 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை