உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் யோகா

மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் யோகா

திருநகர்: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மூன்று லட்சம் பேர் யோகா பயிற்சியில் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகி ராமலிங்கம் கூறியதாவது: சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 8,000 பேர் வீதம் காலை 6:30 முதல் 7:00 மணி வரை யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.யோகாசனங்களின் நன்மை குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபரங்களுக்கு 93441 18764ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை