உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பார்வையாளர்கள் இருவர் வருகை

பார்வையாளர்கள் இருவர் வருகை

மதுரை: மதுரை தொகுதியின் பொது பார்வையாளராக ராஜஸ்தான் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பார்வையாளராக உ.பி., ரோகன் பி கனாய் நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் நேற்று பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ