உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 108 மணி நேர அகண்ட நாமம்

108 மணி நேர அகண்ட நாமம்

மதுரை : மகாரண்யம் முரளிதர சுவாமிகளின் நட்சத்திரமான ஐப்பசி சுவாதியை முன்னிட்டு அய்யர்பங்களா இளங்கோ தெருவில் உள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் அகண்டநாமம் நடக்கிறது. அக்.30 வரை தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 வரை ஹரே ராம மகாமந்திர கீர்த்தனமும் மாலை 6:00 மணிக்கு பஜனை, சொற்பொழிவும் நடக்கின்றன. ஏற்பாடுகளை பொறுப்பாளர் ஹரிதாஸ் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை