மேலும் செய்திகள்
குன்றத்தில் வேல் யாத்திரை நிறைவு
11 hour(s) ago
வனவிலங்குகளால் விவசாயிகள் பாதிப்பு
11 hour(s) ago
விளைநிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு
12 hour(s) ago
சேதமடைந்த ரோடுமதுரை அவனியாபுரம் பைபாஸ் ரோடு மல்லிகை குடியிருப்பு செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதில் பலர் விபத்தில் சிக்குகிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும். - - தாழைக்கனி, அவனியாபுரம்.ரோட்டில் கழிவு நீர்மதுரை புதுநத்தம் ரோட்டில் ராமகிருஷ்ண மடம் அருகே கழிவு நீர் செல்கிறது. இதில் வாகனங்கள் செல்லாமல் எதிர் வரும் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -- கார்மேகம், கலைநகர்.கோயில் வீதிகளில் அசுத்தம்மதுரை கீழமாசிவீதியில் சுவாமி சுற்றி வரும் பாதையில் அசுத்தம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கழிப்பிட வசதிகள் வேண்டும் என பலமுறை கேட்டும் பயனில்லை. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- வீரபுத்திரன், அண்ணாநகர்.பெரியபள்ளங்களால் விபத்துமதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -கிருஷ்ணமூர்த்தி, பழங்காநத்தம்.தெருவிளக்கு எரியவில்லைமதுரை திருநகர் தணிகை நகரில் தெருக்கள் முழுவதும் விளக்குகள் எரியவில்லை. பலமுறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தெருநாய்கள் தொல்லை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஞானசேகரன், திருநகர்.
11 hour(s) ago
11 hour(s) ago
12 hour(s) ago