வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கவலப்படாதே ராசா... 2047 க்குள்ளாற விசாரிச்சு தீர்ப்பளிச்சுருவாங்க.
60 ருபாய் என்றாலும் வழிப்பறி வழிப்பறி தான். 27 வருடத்திற்கு பின்னும் கடமை உணர்ச்சியுடன் சிறப்புடன் பணியாற்றிய இவர்களை அங்கிகரிக்கும் விதமாக பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா, நீரவ் மோடி, இன்னும் பலரை கண்டு பிடித்து கொண்டு வர சிறப்பு தனிப்படை அமைக்கலாமே.
appudiye, vengaivayal kutravaaligalai pudikka mudiyumannu paarungo!!
"........ரூ.60 வழிப்பறி வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கைது செய்யப்பட்டார்.....". ஆனால், கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வைத்துள்ள இன்னாள் முன்னாள் மந்திரிகள் மீது ஒரு எழவு நடவடிக்கையும் எடுக்கவே முடியாது.
வெட்டி செலவு ..லேட்டஸ்ட் குற்றவாளிகள் நிறைய பெற புடிக்க முடியல ..இப்போ இது ரொம்ப முக்கியம்
அதேமாதிரி இப்ப இருக்குற மந்திரி தம்பி தலைமறைவா இருக்கிற ஆளை எப்போ பிடிக்க போகிறீர்கள்.
தூக்கி 20 வருஷம் உள்ளே போடுங்க. மாட்டீங்க.
மேலும் செய்திகள்
பன்னீர்செல்வம் அணியினர் உதயகுமார் மீது புகார்
28-Oct-2024