உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செப்.27ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

செப்.27ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

மதுரை : மதுரை மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 28 வாகனங்கள் செப்.27 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. வாகனங்கள் நகர் மதுவிலக்குப்பிரிவு வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. விருப்பமுள்ளோர் பார்வையிட்டு முன்பணமாக டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை செப். 24,25ல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ