உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கு தண்டனை

கஞ்சா வழக்கு தண்டனை

மதுரை, : திண்டுக்கல் நெல்லுார் காசிராஜன்,44. செம்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இவரை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் 2018ல் கைது செய்தனர். 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மதுரை இனக்கலவர தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா உத்தரவிட்டார். ஏற்கனவே ஜாமினில் வெளியே வந்த காசிராஜன் தலைமறைவானதால் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை