உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தி அதிகாரிகள் ஆய்வு

தினமலர் செய்தி அதிகாரிகள் ஆய்வு

மேலுார்: செம்மனிபட்டியில் நெற் கதிர் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் பதரானது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து வேளாண் அதிகாரி சந்திரசேகர் நேற்று நேரில் ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்தார். காப்பீட்டு துறைக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்வதாக விவசாயிகளிடம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை