உள்ளூர் செய்திகள்

லட்சார்ச்சனை

திருநகர்: மதுரை திருநகர் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அக். 3ல் புவனேஸ்வரி அம்மனுக்கு லட்சார்ச்சனை துவங்கியது. உபயதாரர்கள் மூலம் தினமும் மாலை 6:30 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. அக். 12ல் லட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்பட்டு மூலவருக்கு பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். புவனேஸ்வரி அம்மன் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி