உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வக்கீல்கள் உண்ணாவிரதம்

 வக்கீல்கள் உண்ணாவிரதம்

மதுரை: இ-பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் உண்ணாவிரதம் நடந்தது.: தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்குமார்: திருமங்கலம்: திருமங்கலத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட் வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர். தலைவர் சஞ்சீவ்காந்தி தலைமை வகித்தார். செயலாளர் திலீப்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜய், இணைச்செயலாளர் கனகராஜன், முன்னாள் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை