வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அனைத்து இந்து தர்ம வழிபாட்டு தலங்களிலும் உள்ளே இருக்கும் கடைகள் அகற்றப்பட வேண்டும். வழிபாட்டு தலங்களை முறையாக சரியாக பராமரிக்க வேண்டும். இந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். ஆன்மிக பெரியவர்கள் இணைந்து ஒரு பொது அமைப்பு ஏற்படுத்தி கோயில்களை நிர்வாகம் செய்ய வேண்டும்.