உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெயிண்டர் கொலை  நால்வர் கைது

பெயிண்டர் கொலை  நால்வர் கைது

மதுரை : மதுரை சத்திரப்பட்டி தொண்டமான்பட்டியைச்சேர்ந்த பெயிண்டர் இளையராஜா 40. சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மர்மாக இறந்து கிடந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளிமலை 29, குணசீலன்24, வேல்ராஜ் 30, கார்த்தி 32 ஆகிய 4 பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை