உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிழற்குடையின்றி பயணிகள்

நிழற்குடையின்றி பயணிகள்

பேரையூர்: டி.கல்லுப்பட்டியை அடுத்த எம். சுப்புலாபுரத்தில் நிழற்குடையின்றி பயணிகள் தவிக்கின்றனர்.திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணி 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணியின் போது இங்கிருந்து பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது. நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை