உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரேஷன் அரிசி பறிமுதல்

 ரேஷன் அரிசி பறிமுதல்

எழுமலை: எழுமலை எஸ்.ஐ., விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் பேரையம்பட்டி பகுதியில் மனு விசாரணைக்கு சென்றனர். அப்பகுதியில் வீடு வீடாக ரேஷன் அரிசியை விலை கொடுத்து வாங்கி, மந்தை அருகே வேனில் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் ஓடினர். வேனில் கிராமப்பகுதி வீடுகளில் இருந்து வாங்கிய தலா 25 கிலோ எடை கொண்ட 36 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. தப்பி ஓடியவர்களை தேடும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை