உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழங்குடியினருடன் பள்ளி மாணவர்கள்

பழங்குடியினருடன் பள்ளி மாணவர்கள்

எழுமலை: பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளியல் துறை மாணவர்கள், ஆசிரியர் முருகேசன், வனத்துறை அலுவலர்கள் எழுமலை அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் அழகம்மாள்புரத்திற்கு கள ஆய்வுக்குச் சென்றனர். அவர்களின் வாழ்விடம், தொழில் உணவு, மொழி குறித்து கலந்துரையாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ