உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 25 பவுன் நகை திருட்டு

25 பவுன் நகை திருட்டு

திருப்பாலை: மதுரை சூர்யா நகர் ராம் நகர் 2 வது தெருவில் வசிப்பவர் அரசு ஊழியர் செந்துாரன். குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில், இவரது வீட்டில் 25 பவுன் நகைகள் திருடப்பட்டன. இதே தெருவில் சிவில் இன்ஜினியர் அருண்குமாரின் புல்லட்டும் திருடுபோனது. திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ