உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காரில் 10 கிலோ கஞ்சா கடத்தல்

காரில் 10 கிலோ கஞ்சா கடத்தல்

உசிலம்பட்டி : உத்தப்பநாயக்கனூர் போலீசார் மொண்டிக்குண்டு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் 10 கிலோ கஞ்சா இருந்தது. கடத்தி வந்த உத்தப்பநாயக்கனூர் ரமேஷ்பாண்டி 40, நல்லதம்பி 42 இருவரை கைது செய்தனர். எ.இராமநாதபுரத்தைச் சேர்ந்த கல்யாணி தப்பி ஓடினார். கார், ரூ. 47 ஆயிரம், அலைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை