உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு நேற்று முறை வைத்து நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து ஐந்து நாட்கள் தண்ணீர் கொடுக்கப்படும். அதனை விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ