மேலும் செய்திகள்
காதலர்கள் தற்கொலை; கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
15-Jul-2026
மயிலாடுதுறையில் 50 கிலோ கஞ்சா பறிமுதல்
08-Jul-2026
ரயில் முன் பாய்ந்தவரை காப்பாற்றிய கேட் கீப்பர்
08-Jul-2026
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பரின் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் தஞ்சாவூர் கோட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 'அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்' என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கு நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3cr0oy3w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் கலந்து கொள்ள வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
15-Jul-2026
08-Jul-2026
08-Jul-2026