உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசு வழங்கல்

வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு பரிசு வழங்கல்

பள்ளிப்பாளையம், ; பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் பிறந்தநாளையொட்டி, ஆவாரங்காடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், பி.இ.பி.சி.சி., கிரிக்கெட் கிளப் சார்பில் முதலா-மாண்டு கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் துவங்கி இரண்டு நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து நடந்தது. நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு, பள்ளிப்பாளையம் நக-ராட்சி தலைவர் செல்வராஜ், நேற்று பரிசு தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ