உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூலி தொழிலாளி போக்சோவில் கைது

கூலி தொழிலாளி போக்சோவில் கைது

கூலி தொழிலாளி போக்சோவில் கைதுஈரோடு:சத்தியமங்கலம் அருகேயுள்ள உக்கரம், மில்மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணா, 22; கூலி தொழிலாளியான இவர், 15 வயது சிறுமிக்கு பீடா வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சத்தி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, போக்சோவில் வழக்குப்பதிந்து, கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.*************************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி