வாசகர்கள் கருத்துகள் ( 4 )
டெல்லி இத்தாலி கும்பல் இந்த பிரச்னையில் தலையிட்டு தமிழ் நாட்டுக்கு ஆதரவாக கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ....இதில் சமூக நீதி மத சார்பின்மையாக திராவிட அக்கா தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ...
இப்போது வந்த நீரை என்ன செய்தார்கள். அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் 300 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டு விட்டு ஊளையிடுவது சரியா. இரண்டு மாநிலங்களிலும் அரசியல் செய்கிறார்கள். பாஜக ஆட்சியில் இருந்தவரை தண்ணீரானது கிடைத்தது. இப்போது முடியாது என்கிறார்கள். அரசியல்வாதிகள் ஒதுங்கி கொண்டு விவசாயிகள் உட்கார்ந்து பேசினால் பிரச்சினை தீரும். ஆனால் இரண்டு மாநில கட்சிகளும் தீர விடமாட்டார்கள். ஓட்டு அரசியல் செய்வார்கள். இதுதான் 70 ஆண்டுகளாக நடக்கிறது.
டம்மி பீசெல்லாம் ஸ்ரீரங்கம் வர்ரேன்னுட்டு ஊரையே அடிச்சு முடக்கி உள்ளூர் மக்களை ஸ்தம்பிக்க வெச்சுட்டாங்களாம். ஒரு நண்பர் அலுத்துக்கிட்டாரு. இங்கே வந்து, சீக்கிரம் காவிரி பிரச்சனைக்கு தீர்வுன்னு அடிச்சு உடும்
ஆற்று நீர் அனைவருக்கும் சொந்தம். ஆனால் அதை தேக்கி வைத்துக்கொண்டு விவசாயத்துக்கு தண்ணீர் விடமாட்டேன் என்று அடம் பிடிப்பது அக்கிரமம்.
மேலும் செய்திகள்
ரூ.8.78 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
10 hour(s) ago
வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் அவதி
10 hour(s) ago
சேந்தமங்கலம், கொல்லிமலையில் ரேஷன் குறை தீர்க்கும் முகாம்
10 hour(s) ago
அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த தின விழா
10 hour(s) ago
போதை பொருள் தடுப்பு குறித்த பயிற்சி முகாம்
10 hour(s) ago
வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
10 hour(s) ago
விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி
10 hour(s) ago
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பாக்கு வியாபாரி விபரீத முடிவு
10 hour(s) ago
எதிர்ப்புகளை தாண்டி ஏலம் விடப்பட்ட நகராட்சி கடைகள்
10 hour(s) ago
3 குழந்தைகளின் தாய் விபரீதம்
10 hour(s) ago