உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேன் மோதி முதியவர் சாவு

வேன் மோதி முதியவர் சாவு

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், வரகூர் போயர் தெருவை சேர்ந்தவர் நல்லகண்னு, 60. இவர், நேற்று வீட்டின் முன் உள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, வளையப்பட்டியில் இருந்து அதிவேகத்தில் வந்த, 'மகேந்திரா' வேன், நல்லகண்னு மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை