உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மளிகை கடையில் மது விற்றவர் கைது

மளிகை கடையில் மது விற்றவர் கைது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசா-ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர்.அப்போது அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் சித்-தையன், 56, என்பவர் மளிகை கடையில் மது பாட்டில் விற்-பனை செய்து கொண்டிருந்தார். பள்ளிப்பாளையம் போலீசார் சித்-தையனை கைது செய்து, 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை