உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.06 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.1.06 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது.நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 236 கிலோ பட்டுக்கூடு விற்-பனையானது.இதில், அதிகபட்சம் கிலோ, 485 ரூபாய், குறைந்தபட்சம், 403 ரூபாய், சராசரி, 451 ரூபாய் என, 236 கிலோ பட்டுக்கூடு, 1.06 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை