மேலும் செய்திகள்
பல சரக்கு கடையில் திருடிய தம்பதியர் கைது
17-Jun-2025
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருக்கபுரம் அருகே, எளையாம்பாளையம் சடையப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 57; இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உழவுப்பணி செய்வதற்-காக உறவினரிடம் இருந்து டிராக்டரை வாங்கி வந்தார். நிலத்தில் களைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது கட்டுப்-பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரமசிவம் மீது டிராக்டர் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அக்கம் பக்கத்தினர் பரமசிவம் உடலை மீட்டனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17-Jun-2025