உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருக்கபுரம் அருகே, எளையாம்பாளையம் சடையப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம், 57; இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உழவுப்பணி செய்வதற்-காக உறவினரிடம் இருந்து டிராக்டரை வாங்கி வந்தார். நிலத்தில் களைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது கட்டுப்-பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரமசிவம் மீது டிராக்டர் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அக்கம் பக்கத்தினர் பரமசிவம் உடலை மீட்டனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை