உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் கராத்தே பயிற்சி

கொல்லிமலையில் கராத்தே பயிற்சி

சேந்தமங்கலம்: கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கில், நேற்று காலை, 10:00 மணிக்கு, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில், இலவச கலை வகுப்பு நடந்தது. இதில், 16 வயதுக்குட்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.இப்பயிற்சி மூலம், குழந்தைகளின் உடல் வலிமை, மன உறுதி, சுயக்கட்டுப்பாடு, தன்னம்-பிக்கை, ஒழுக்கம், நேர மேலாண்மை ஆகியவை மேம்படுத்தப்பட்டன. அனுபவமிக்க பயிற்றுவிப்-பாளர்களின் வழிகாட்டுதலுடன் அடிப்படை நுட்-பங்கள், பாதுகாப்பு முறைகள் மற்றும் சுய பாது-காப்பு பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ