உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அடிதடி வழக்கு ஒருவர் கைது

அடிதடி வழக்கு ஒருவர் கைது

எலச்சிபாளையம்: மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனுார் கிராமம், கரட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 39; திருமணமாகாதவர். இவ-ருக்கும், பக்கத்து தோட்டத்துக்காரருமான ரவி, 49, மனைவி கோகிலா, 45, என்பவருக்கும் அடிக்கடி வாய்க்கால் தகராறு ஏற்-பட்டு வந்தது. கடந்த, 28ல் இருவருக்குமிடையே வழக்கம்போல சண்டை ஏற்பட்டது.இதில், சரவணன் கோகிலாவை தலையில் பலமாக தாக்கினார். கோகிலா அளித்த புகார்படி, நேற்று, எலச்சிபாளையம் போலீசார் சரவணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை