உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பொ.ரெ.பட்டி மக்கள் மனு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பொ.ரெ.பட்டி மக்கள் மனு

நாமக்கல் :ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி, பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தினர், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தைப்பொங்கல் விழாவில் பொட்டிரெட்டிப்பட்டி பஞ்.,க்குட்பட்ட இடத்தில் ஜல்லிக்கட்டு விழாவை ஊர் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம். எனவே, 2026 ஜன., 16ல், பொட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ