உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண்ணை தாக்கிய 2 பேருக்கு காப்பு

பெண்ணை தாக்கிய 2 பேருக்கு காப்பு

எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெயக்-குமார் மனைவி வாசுகி, 45; இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, அங்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த தம்பிதுரை, 27, ராமன், 25, ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக மது-போதையில் வாசுகியை தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த வாசுகி, எருமப்பட்டி போலீசில் புகார-ளித்தார். விசாரணை நடத்திய போலீசார், தம்பிதுரை, ராமன் ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி