மேலும் செய்திகள்
எருமப்பட்டியில் வார்டு சபா கூட்டம்
28-Oct-2025
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெயக்-குமார் மனைவி வாசுகி, 45; இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, அங்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த தம்பிதுரை, 27, ராமன், 25, ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக மது-போதையில் வாசுகியை தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த வாசுகி, எருமப்பட்டி போலீசில் புகார-ளித்தார். விசாரணை நடத்திய போலீசார், தம்பிதுரை, ராமன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
28-Oct-2025