மேலும் செய்திகள்
கொங்கண சித்தர் குகையில் அமாவாசை சிறப்பு பூஜை
03-Oct-2024
அடிதடி வழக்கில் தந்தை, மகன் கைது
26-Sep-2024
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, காரக்குட்டிபாளையம் பகுதியை சேர்ந்-தவர் மணிகண்டன், 34. இவர் மீது கடந்த, 2013ம் ஆண்டு அடி-தடி வழக்கில், மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராக-வில்லை. நேற்று, காரகுட்டிபாளையத்தில் இருந்த மணிகண்-டனை, மல்லசமுத்திரம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
03-Oct-2024
26-Sep-2024