உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எஸ்.எஸ்.குளம் பகுதியில் நாளை ஜமா பந்தி

எஸ்.எஸ்.குளம் பகுதியில் நாளை ஜமா பந்தி

கோவில்பாளையம்;'ஜமா பந்தியில் மனு தரலாம்,' என, வருவாய் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். அன்னூர் தாலுகா அலுவலகத்தில், ஜமா பந்தி, 'நாளை (25ம் தேதி) எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, அத்திப்பாளையம், வெள்ளமடை, அக்ரஹார சாமக்குளம், இடிகரை, கீரணத்தம், கொண்டையம் பாளையம், கள்ளிப்பாளையம், வெள்ளானைப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுக்கலாம்,'என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை