மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
கூடலூர் : கூடலூர் அருகே பாடந்துரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(18). இவர் கூடலூர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கூடலூரில் இருந்து, அரசு பஸ்சில் ஏறி கல்லூரிக்கு செல்லும் போது, துப்புகுட்டி பேட்டையில் பஸ்சின் படியில் இருந்து தவறி விழுந்தார். சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று 3 மணியளவில் இறந்தார். கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Oct-2025