உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மரம் விழுந்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, நடுவட்டம் அருகே, இன்று காலை 8:00 மணிக்கு மரம் விழுந்து, ஊட்டி, கர்நாடக, கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி