மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
3 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
4 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
5 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
5 hour(s) ago
ஊட்டி:ஊட்டியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதார திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.அதில், டாக்டர்கள் நிர்மலா மற்றும் ஜெய விக்னேஷ் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அதில், கை, கால்கள் இல்லாதவர்களுக்கு செயற்கை கால் பொருத்தி, உபகரணம் வழங்க அளவு எடுக்கப்பட்டது.மேலும், கண் கோளாறு உள்ளவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு, ரோட்டரி சங்கம் மூலம் கல்வி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் உட்பட செவிலியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, ஊட்டி பி.எஸ்., மருத்துவமனை நிர்வாகி பாலசுப்ரமணியம் தலைமையில், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
3 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago