உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / கூட்டுறவுத்துறை குறைதீர் கூட்டம்

கூட்டுறவுத்துறை குறைதீர் கூட்டம்

பெரம்பலூர்: 'பெரம்பலூர் கூட்டுறவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் வரும் 17ம் தேதி நடக்கிறது' என கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:கூட்டுறவுத்துறை சார்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வரும் 17ம் தேதி காலை 11 மணிக்கு இணைப்பதிவாளர் ராமமூர்த்தி தலைமையில் நடக்கிறது.கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயிர் கடன் பெறுதல், உர விநியோகம் , இதர கடன்கள் குறித்த பிரச்சனை இருப்பின் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்