மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
3 hour(s) ago
விழிப்புணர்வு
7 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
7 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று, அங்கச்சான்று உதவி இயக்குனர் சிவகாமி கூறியிருப்பதாவது:உளுந்து சாகுபடி செய்வதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். செடியில்பூப்பூக்கும் போது, காய்காய்ப்பின் போது நவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடித்தால் ஏக்கருக்கு 500 கிலோ வரை உளுந்து மகசூல்பெறலாம். குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டலாம்.விளைச்சலுக்கு பிறகு உளுந்து செடிகள் கால்நடைகளுக்கு சிறந்த புரத உணவாக பயன்படுகிறது. உளுந்து சாகுபடி செய்வதால் வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து வேர் முடிச்சுகளில் சேமிப்பதால் மண்வளம் மேம்படும் என்றார்.
3 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago