உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி

அங்கன்வாடி மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி

திருவாடானை : அங்கன்வாடியில் பயிலும் ஐந்து வயதுஉடைய மாணவர்களைக் கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.திருவாடானை யூனியனில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அவ்வகையில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5 வயதுஉடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடக்கபள்ளி அமைந்துள்ள கிராமங்களில் 5 வயதுடைய குழந்தைகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், அவர்களையும் பள்ளியில் சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை