உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பீர்பாட்டில் குத்து 4 பேர் மீது வழக்கு

பீர்பாட்டில் குத்து 4 பேர் மீது வழக்கு

தொண்டிதொண்டி அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பூமிராஜ் 55. கட்டடத் தொழிலாளி. தொண்டி தோப்பு பகுதியில் வேலை முடிந்து டூவீலரில் ஊருக்கு திரும்பினார். முன்விரோதம் காரணமாக அவரை ஓடவயல் அருகே 4 பேர் வழிமறித்து ஜாதியை சொல்லி திட்டி, பீர்பாட்டிலால் தாக்கினர். பூமிராஜ் புகாரில் வட்டாணம் விநாயகம் 27, ரமணி 60, ராமநாதன் 59, கவுதம் 24, ஆகியோரை எஸ்.பி.பட்டினம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை