உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருவாடானை : திருவாடானையில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி தலைமை வகித்தார். மின் கட்டணத்தை குறைக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை